டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி |
தமிழ் சினிமாவில் காமெடியன், ஹீரோ மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர் வடிவேலு. பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ரீ என்ட்ரி கொடுத்திருப்பவர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் ஹீரோவாகவும், மாமன்னன் படத்தில் குணச்சித்திர வேடத்திலும், சந்திரமுகி- 2 படத்தில் மீண்டும் காமெடியனாகவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் முதன்முறையாக ஒரு படத்தில் வடிவேலு நெகட்டிவ் வேடத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு என்ற படத்தை இயக்கிய ராம் பாலா அடுத்தபடியாக ஜிவி.பிரகாஷை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்குகிறார். அந்த படத்தில் தான் வடிவேலு நெகட்டிவ் வேடத்தில் நடிக்கிறாராம். இந்த படத்திற்காக தனது பாடிய லாங்குவேஜ் பக்காவாக மாற்றி முரட்டுத்தனமாக முகபாவணையுடன் நடிப்பதற்கும் திட்டமிட்டுள்ளாராம் வடிவேலு.