கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
ராம்சரணை வைத்து தமிழ், தெலுங்கில் ஷங்கர் இயக்கி வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு தற்போது புனேயில் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக ராம்சரண் - கியாரா அத்வானி நடிக்கும் பாடல் காட்சி படமாகி வருகிறது. இப்படத்தில் அஞ்சலி, ஜெயராம் உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த நிலையில் ஷங்கரின் இந்த தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்கப்போவது யார் என்பது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் தற்போது மலையாள நடிகர் சுரேஷ் கோபி வில்லனாக நடிப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கனவே 2015ல் விக்ரம், எமிஜாக்சன் நடிப்பில் ஷங்கர் இயக்கிய ஐ படத்தில் சுரேஷ்கோபி வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.