நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர், தனக்கு வெற்றிப் படம் கொடுக்கும் இயக்குநர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஒரு ஹிட் கொடுத்து விட்டால் தொடர்ந்து அவரது இயக்கத்தில் குறைந்தது மூன்று படங்களாவது நடித்து விட்டு தான் மறுவேலை பார்ப்பார்.
அதன்படி தற்போது வெற்றிப்படம் கொடுத்துள்ள இயக்குநருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளாராம். இதனால் செம கடுப்பில் இருக்கிறாராம் ஏற்கனவே நடிகரை வைத்து வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர். அடுத்து அந்த இயக்குநரின் படத்தில் நடிப்பதாகத் தான் நடிகர் முதலில் திட்டமிட்டு இருந்தாராம். ஆனால் சமீபத்திய ரிலீசால் தனது முடிவை மாற்றி விட்டாராம். அதனால் தான் இந்த கோபம் என்கிறார்கள்.