புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
அரசியலில் பிசியாக இருப்பதால் அந்த தாத்தா படத்தை ஒத்தி வைத்துள்ளார். இதனால் அந்த படம் பாதியில் நிற்கிறது. ஒரு படத்திற்காக எப்படி வருடக்கணக்கில் காத்திருக்க முடியும் என்று படம் சம்பந்தப்பட்ட ஒவ்வொருத்தரும் எஸ்கேப் ஆயிட்டிருக்காங்களாம். இரண்டு நாளைக்கு முன்பு படம் புடிக்கிறவர் எஸ்கேப் ஆயிட்டாராம். தாத்தாவை ஆட்டுவிக்கிறவரே அடுத்த படத்துக்கு தயாராகிட்டிருக்காராம். இதுவரை செலவு செய்த பல கோடியை எப்படி திரும்ப எடுக்கிறது. படத்தை எப்படி முடிக்கிறதுன்னு தவிக்குதாம் தயாரிப்பு நிறுவனம்.