ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
பிரபல சின்னத்திரை நடிகை மற்றும் தயாரிப்பாளர் நீலிமா ராணி. வாணி ராணி, கோலங்கள், தாமரை, செல்லமே, அத்திப்பூக்கள், தென்றல் போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். பண்ணையாரும் பத்மினியும், குற்றம் 23, நான் மகான் அல்லா, மொழி போன்ற படங்களில் நடித்துள்ளார். கடைசியாக விஷால் நடித்த சக்ரா படத்தில் நடித்தார். கணவருடன் இணைந்து சில சீரியல்களை தயாரிக்கவும் செய்தார்.
தன்னை விட 12 வயது மூத்த இசைவாணனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மகள் பிறந்தார். தற்போது இரண்டாவது முறையாக அம்மா ஆகிறார். தன் கணவர் குழந்தையுடன் இருக்கும் படத்தை இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டு அவர் எழுதியிருப்பதாவது:
இனிய ஆண்டு விழா பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியாக இருக்கிறோம், ஜனவரி மாதத்தில் நாங்கள் நான்காகப் போகிறோம். 20 வாரங்கள் , இன்னும் 20 பயணங்கள் உள்ளன மகிழ்ச்சி. என்று கூறியிருக்கிறார்.