ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

பாக்கியலெட்சுமி தொடரில் கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும், இரு மனைவிகளிடம் மாட்டிக்கொண்டு படாதபாடு படும் அவரது கேரக்டரை பார்த்து பல ரசிகைகளும் அவருக்கு பெருகி வருகின்றனர். இந்நிலையில், சதீஷின் ரசிகை ஒருவர் அவரிடம் நீண்ட நாட்களாக செல்பி புகைப்படம் கேட்டு டார்ச்சர் செய்துள்ளார். புகைப்படம் எடுக்க முடியாமல் போகவே அடையாரில் உள்ள சதீஷ் வீட்டு முன்பு குங்குமம் தடவிய எலுமிச்சம்பழத்தை வைத்துக்கொண்டு செய்வினை வைத்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் கலக்கம் அடைந்த சதீஷ் தற்போது திருவான்மியூர் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்து புகார் அளித்துள்ளார்.




