மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சினிமாவில் குணசித்திர நடிகையாக வலம் வந்த கவிதா, பல தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். ஆனால், கடந்த சில நாட்களாகவே அவர் கேமரா முன் தோன்றவில்லை. இந்நிலையில், அண்மையில் அவர் அளித்த பேட்டியில் தன் வாழ்வில் நிகழ்ந்த சோகத்தை கூறியுள்ளார்.
கொரோனா காலகட்டத்தில் யாருக்கும், வரக்கூடாத நிலைமை நடிகை கவிதாவிற்கு வந்திருக்கிறது. கொரோனா காலக்கட்டத்தில் முதலில் மகனை இழந்த கவிதா, அடுத்த சில நாட்களிலேயே கணவரையும் இழந்துள்ளார். இதன் காரணமாக மன உளைச்சலில் 3 முறை தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் கண்ணீருடன் கூறியுள்ளார். இதனையடுத்து பலரும் கவிதாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.