''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
சின்னத்திரை நடிகையான சாம்பவி தெலுங்கில் தற்போது சாதனா என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாம்பவி தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல் உலகில் மிகவும் பிரபலமானவர். சமீபத்தில் புது சீரியலில் இவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இவர்களது திருமணம் இன்று கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. சாம்பவி தனது நீண்ட நாள் காதலரான பிரசன்னா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
தாமரை, கண்மணி ஆகிய தொடர்களிலும், விஜய் டிவியில் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற தொடரிலும் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் சாம்பவி இடம்பிடித்தார். அவருக்கு தற்போது பலரும் திருமண வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.