விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் | ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊறும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? |

விஜய் டிவி பாரதி கண்ணம்மா தொடரில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து வருபவர் கண்மணி மனோகரன். பெங்களூரை பூர்வீகமாக கொண்ட இவர் மாடலிங் துறையில் அடியெடுத்து வைத்து தற்போது சின்னத்திரை நடிகையாக மாறியுள்ளார். சமீபத்தில் சின்னத்திரை நடிகருடன் இவர் நடித்த ஆல்பம் பாடல் வெளியாகி செம ஹிட்டாகியுள்ளது. தற்போது அவர் புது சீரியல் ஒன்றில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சிக்காக உருவாகி வரும் அந்த தொடரில், கலர் தமிழ் சேனலில் மாங்கல்ய தோஷம் தொடரில் நடித்த அருண் பத்மநாபன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கண்மணி மனோகரன் ஹீரோயினாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடர் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.




