இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகர் ஆர்யா, சாயிஷாவிற்கு 2019 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி திருமணம் நடைப்பெற்றது. ஆர்யா, சாயிஷா தம்பதியினருக்கு பெண் குழந்தை சமீபத்தில் பிறந்ததையடுத்து பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் குழந்தை பிறந்த பிறகு முதல் முறையாக செல்பி ஒன்றை நடிகை சாயிஷா பதிவிட்டுள்ளார். அதோடு சமீபத்தில் பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு, எல்லாரும் எப்படி இருக்கீங்க என்று குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் குழந்தையை பற்றி கேட்டு வருகின்றனர்.