ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தென்னிந்திய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கடந்த சில நாட்களாகவே சோஷியல் மீடியாவில் ரசிகர்களுடனான தனது உரையாடலின்போது தனது வாழ்க்கையில் தான் புதிய தளத்திற்குள் அடியெடுத்து வைக்கப்போவதாக கூறிவந்தார். அந்தவகையில் ஒரு தொழிலதிபராக மாறி தற்போது புதிய முகம் காட்டியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
ஆம்.. சருமத்தை பாதுகாக்க உதவும் அழகு சாதனா பொருட்களை தயாரிக்கும் பூமித்ரா என்கிற நிறுவனத்தை துவங்கியுள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த அழகு சாதன பொருட்கள் எல்லாமே ஆர்கானிக் முறையில் தயார் செய்யப்படுகின்றனவாம். இதை விளம்பரப்படுத்துவதற்கும் ஆன்லைனில் விற்பனை செய்வதற்கும் என்றே தனியாக இணையதளம் ஒன்றையும் துவங்கியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.