அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | 'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் | 2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் |

தென்னிந்திய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அவர் வெளியிட்ட அறிக்கை : ‛‛நடிகையாக இருப்பது கடினமான பயணம். வெற்றி, தோல்வியை சந்திக்கிறோம். இது நமது கையில் இல்லை. சமீபகாலமாக எனக்கு சோதனையான காலக்கட்டம். எனது சிறப்பை உலகிற்கு கொண்டு வர தான் தொடர்ந்து உழைக்க வேண்டும் என உணர வைத்தது. சாணிக் காயிதம், சர்காரு வாரி பட்டா பட வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ளேன். இதற்காக உழைத்த இரண்டு படக்குழுவினருக்கும் நன்றி. ரசிகர்கள் தான் என் பலம், உங்களால் நான் இங்கே இருக்கிறேன். அதற்காக என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். நான் எப்போதும் எல்லைகளை தாண்டி நம்பிக்கையோடு முன்னேறி கொண்டு இருப்பேன்'' என்கிறார்.