சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் |
பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில பங்கேற்று பிரபலமானவர் சனம் ஷெட்டி. அதையடுத்து சில படங்களில் நடித்து வரும் அவர், சமீபத்தில் சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது சனம் ஷெட்டியிடம் ஒரு ரசிகர் திருமணம் குறித்து ஒரு கேள்வி எழுப்பினார்.
அதற்கு நான் ஏற்கனவே ஒருவரை காதலித்தேன். அது திருமணம்வரை போய் கடைசி நேரத்தில் நின்று விட்டது என்று பிக்பாஸ்-3 நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷனுடன் தடைபட்ட தனது திரு மணத்தை பற்றி சொன்னவர், நாம் ஒன்று நினைத்தால இறைவன் ஒன்று நினைக்கிறான் என்று கூறியுள்ள சனம் ஷெட்டி,ஒருவேளை எனது திரும ணத்திற்கான காலம் நேரம் இன்னும் வரவில்லை என்று நினைக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.