மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை |

பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில பங்கேற்று பிரபலமானவர் சனம் ஷெட்டி. அதையடுத்து சில படங்களில் நடித்து வரும் அவர், சமீபத்தில் சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது சனம் ஷெட்டியிடம் ஒரு ரசிகர் திருமணம் குறித்து ஒரு கேள்வி எழுப்பினார்.
அதற்கு நான் ஏற்கனவே ஒருவரை காதலித்தேன். அது திருமணம்வரை போய் கடைசி நேரத்தில் நின்று விட்டது என்று பிக்பாஸ்-3 நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷனுடன் தடைபட்ட தனது திரு மணத்தை பற்றி சொன்னவர், நாம் ஒன்று நினைத்தால இறைவன் ஒன்று நினைக்கிறான் என்று கூறியுள்ள சனம் ஷெட்டி,ஒருவேளை எனது திரும ணத்திற்கான காலம் நேரம் இன்னும் வரவில்லை என்று நினைக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.




