காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும் இதனால் ஏற்பட்ட பாதிப்புகளும், உயிரிழப்புகளும் கடந்தாண்டை விட மிக அதிகம். கொரோனாவை கட்டுப்படுத்த முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள், தொலதிபர்கள் உள்ளிட்ட பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். இதற்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினை தலைமை செயலகத்தில் அவரது அலுவலகத்திற்கு நேரில் சென்று வழங்கினார் விஜய் சேதுபதி.