சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கிய 'ஜெயிலர்' படம் 600 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. இதன் காரணமாக தற்போது மீண்டும் ஜெயிலர் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் ரஜினி. குறிப்பாக இதற்கு முன்பு, தான் நடித்த 'பாட்ஷா, சந்திரமுகி' போன்ற சூப்பர் ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்களில் கூட நடிக்க மறுத்த ரஜினி, இந்த ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஜெயிலர்-2 படப்பிடிப்பின்போது மீண்டும் ரஜினி இடத்தில் ஒரு கதை சொல்லி இருக்கிறாராம் நெல்சன். அந்த கதையும் ரஜினிக்கு பிடித்து விட்டதாம். அதனால் ஜெயிலர்-2வுக்கு பிறகு மீண்டும் ரஜினி-நெல்சன் கூட்டணி இணையப்போவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.




