புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
துணை நடிகராக இருந்து நாயகனாக உயர்ந்து தற்போது தயாரிப்பாளராகவும் உயர்ந்துள்ளார் வைபவ். ஜீ5 உடன் இணைந்து மலேசியா டூ அம்னீஷியா படத்தை வைபவ் தயாரித்துள்ளார். இப்படத்தை ராதாமோகன் இயக்கியுள்ளார். படம் வரும் 28 ம் தேதி ஜீ5 வெளியாகிறது.
படம் குறித்து வைபவ் அளித்த பேட்டி: இந்த நேரத்தில் மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் இப்படம் இருக்கும். பொய் சொல்லி அதிலிருந்து குடும்பத்தாரிடமிருந்து நாயகன் எப்படி தப்பிக்கிறான் என்பதை ஜாலியாக, குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் வகையில் சொல்லியுள்ளோம். இப்படத்தில் நடிக்கவே நான் வந்தேன். அதன் பின், கொரோனா இடைவெளி வந்தது. இந்நிலையில், நானே தயாரிக்க முன்வந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.