திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
காவியத்தலைவன், பாரிஸ் ஜெயராஜ் படங்களில் நடித்தவர் அனைகா சோதி. ரசிகர் ஒருவர் சமூகவலைதளத்தில் நாற்காலி போட்டோவை பகிர்ந்து 'உங்களை போன்ற அழகான பெண்கள் உட்கார நான் நாற்காலியாக மாற விரும்புகிறேன் என பதிவிட்டார். அவருக்கு, ‛‛உங்கள் பெற்றோர்கள் உங்களை டாக்டர், இன்ஜினியராக பார்க்க ஆசைப்பட்டு கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள். ஆனால் நீங்கள் வெறும் ரூ.200 நாற்காலியாக இருக்க ஆசைப்படுகிறீர்கள். இதெல்லாம் நன்றாகவா உள்ளது. ஒழுங்காக நன்றாக படித்து முன்னேற பாருங்கள்'' என அறிவுரை வழங்கி உள்ளார்.