நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
காவியத்தலைவன், பாரிஸ் ஜெயராஜ் படங்களில் நடித்தவர் அனைகா சோதி. ரசிகர் ஒருவர் சமூகவலைதளத்தில் நாற்காலி போட்டோவை பகிர்ந்து 'உங்களை போன்ற அழகான பெண்கள் உட்கார நான் நாற்காலியாக மாற விரும்புகிறேன் என பதிவிட்டார். அவருக்கு, ‛‛உங்கள் பெற்றோர்கள் உங்களை டாக்டர், இன்ஜினியராக பார்க்க ஆசைப்பட்டு கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள். ஆனால் நீங்கள் வெறும் ரூ.200 நாற்காலியாக இருக்க ஆசைப்படுகிறீர்கள். இதெல்லாம் நன்றாகவா உள்ளது. ஒழுங்காக நன்றாக படித்து முன்னேற பாருங்கள்'' என அறிவுரை வழங்கி உள்ளார்.