புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
காவியத்தலைவன், பாரிஸ் ஜெயராஜ் படங்களில் நடித்தவர் அனைகா சோதி. ரசிகர் ஒருவர் சமூகவலைதளத்தில் நாற்காலி போட்டோவை பகிர்ந்து 'உங்களை போன்ற அழகான பெண்கள் உட்கார நான் நாற்காலியாக மாற விரும்புகிறேன் என பதிவிட்டார். அவருக்கு, ‛‛உங்கள் பெற்றோர்கள் உங்களை டாக்டர், இன்ஜினியராக பார்க்க ஆசைப்பட்டு கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள். ஆனால் நீங்கள் வெறும் ரூ.200 நாற்காலியாக இருக்க ஆசைப்படுகிறீர்கள். இதெல்லாம் நன்றாகவா உள்ளது. ஒழுங்காக நன்றாக படித்து முன்னேற பாருங்கள்'' என அறிவுரை வழங்கி உள்ளார்.