காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
கொரோனா இரண்டாவது அலை ஆரம்பித்த சமயத்தில், அதன் தீவிரம் தெரியாமல், திரையுலகினர் பலரும் தங்களது படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வந்தனர். அதனால் வயதானவர்கள் மட்டுமன்றி, இளம் நடிகர்களுக்கு கூட கொரோனா தொற்று ஏற்பட்டது அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், சமீபத்தில் அதிலிருந்து மீண்டு வந்தார்.
இந்த நிலையில் அவர் தனது குடும்பத்தினரையும் தனது வீடு மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவரையும் தடுப்பூசி போட செய்துள்ளார். தனது பணியாளர்களுக்கு தடுப்பூசி தடையில்லாமல் கிடைப்பதற்கு, தானே முன்னின்று ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளார் அல்லு அர்ஜுன்.