பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
துக்ளக் தர்பார், அரண்மனை 3, சர்தார் போன்ற படங்களில் நடித்து வரும் ராஷி கண்ணா, தெலுங்கில் நாக சைதன்யாவுடன் நடித்து வரும் தேங்க்யூ என்ற படத்தின் படப்பிடிப்பிற்காக ஐரோப்பாவில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது அவர் ரசிகர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், கொரோனா நோய் தொற்று உயிரை பறிப்பதால் தற்போது இந்தியர்கள் கடுமையான மன அழுத்தத்தில் உள்ளனர். இந்த மோசமான சூழ்நிலையில் மக்களை பலப்படுத்துங்கள். பயத்தை விட வலுவான ஒரே விசயம் நம்பிக்கை தான் என்று தெரிவித்துள்ளார் ராஷி கண்ணா.