திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
துக்ளக் தர்பார், அரண்மனை 3, சர்தார் போன்ற படங்களில் நடித்து வரும் ராஷி கண்ணா, தெலுங்கில் நாக சைதன்யாவுடன் நடித்து வரும் தேங்க்யூ என்ற படத்தின் படப்பிடிப்பிற்காக ஐரோப்பாவில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது அவர் ரசிகர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், கொரோனா நோய் தொற்று உயிரை பறிப்பதால் தற்போது இந்தியர்கள் கடுமையான மன அழுத்தத்தில் உள்ளனர். இந்த மோசமான சூழ்நிலையில் மக்களை பலப்படுத்துங்கள். பயத்தை விட வலுவான ஒரே விசயம் நம்பிக்கை தான் என்று தெரிவித்துள்ளார் ராஷி கண்ணா.