தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பின்னர் மீண்டு வந்துள்ள நடிகைகளில் ரகுல்பிரீத்சிங் குறிப்பிடத்தக்கவர். அதையடுத்து அனைவரும் வாருங்கள் கொரோனாவை எதிர்த்து போராடுவோம் என்று தனது இன்ஸ்டாகிராமில் செய்தி வெளியிட்டுள்ள ரகுல்பிரீத்சிங், கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்குபவர்களையும் வரவேற்று ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.
அதோடு அவர் வெளியிட்டுள்ள இன்னொரு செய்தியில் நான் எப்போதுமே தோல்வியைக்கண்டு பயப்படமாட்டேன். எதிர்நீச்சல் போடுவேன். அதனால்தான் ஆரம்பத்தில் சினிமாவில் தொடர் தோல்விகளை சந்தித்த நான் இப்போது வெற்றிப்பட நடிகையாக வலம் வருதுகிறேன். எனது சினிமா கனவுகள் இப்போதுதான் நனவாகத் தொடங்கியிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார் ரகுல்பிரீத்சிங்.