மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' |
கொரோனா தாக்கம், அதை தொடர்ந்த ஊரடங்கு காரணமாக சில மாதங்கள் தடைபட்டிருந்த ரஜினிகாந்தின் அண்ணாத்த படம், மீண்டும் ஐதராபாத்தில் துவங்கியபோது, படக்குழுவினர் சிலருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக மீண்டும் நிறுத்தப்பட்டிருந்தது. அதன்பிறகு சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற இதன் படப்பிடிப்பு, தற்போது ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் இயக்குனர் சிவாவும் ரஜினியும் படப்பிடிப்பு தளத்தில் பேசிக்கொண்டு இருப்பது போல, , சில் அவுட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் தற்போது சோஷியல் மீடியாவில் வெளிஇட்டுள்ளது. ரஜினி அரசியலுக்கு வராமல் கடைசி நேரத்தில் தவிர்த்து ஏமாற்றம் அளித்தாலும், ஆரோக்கியமான உடல்நலத்துடன் தற்போது படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருவது குறித்து, ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.