புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் |
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. அதன்பின் அரசியல் சுழலில் சிக்கி, சினிமாவில் ஓரம் கட்டப்பட்டார். பின்னர் சில படங்களில் நடித்தாலும் தொடர்ந்து அவர் படங்களில் நடிக்கவில்லை. அவர் நடித்து வந்த 24ம் புலிகேசி படமும் டிராப் ஆனது. மற்றொரு படமும் வேறு ஒரு நடிகருக்கு சென்றது. இதனால் பெரும்பாலும் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த வடிவேலு நீண்ட நாட்களுக்கு பின் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் மனோபாலா, கங்கை அமரன், சந்தானபாரதி, சஞ்சய் பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். வடிவேலு உடன் இவர்கள் இருக்கும் போட்டோ சமூககவலைதளங்களில் வைரல் ஆனது. பலரும் மீண்டும் வாங்க வடிவேலு என கருத்து பதிவிட்டுள்ளனர்.