சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
நடிகை சரண்யாவும், இயக்குனர் பொன்வண்ணனும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். தற்போது பொன்வண்ணன் சினிமா, தொலைக்காட்சி தொடர்களிலும், சரண்யா திரைப்படங்களில் அம்மா வேடத்திலும் நடித்து வருகிறார்கள்.
இந்த தம்பதிகளுக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் சினிமாவுக்கு வரமாட்டார்கள் என்று ஏற்கெனவே சரண்யா அறிவித்து விட்டார். இந்த நிலையில் மூத்த மகள் பிரியதர்ஷினுக்கு பெரியவர்கள் திருமணம் பேசி முடித்துள்ளனர். நிச்சயதார்த்த நிகழ்ச்சி சமீபத்தில் நடந்துள்ளது.
இது தனிப்பட்ட குடும்ப விழா என்பதால் திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளவில்லை. திருமணத்திற்கு அனைவரையும் அழைக்க இருக்கிறார்கள். மணமகன் குறித்த தகவல் எதையும் சரண்யா வெளியிடவில்லை. நிச்சயதார்த்த படங்கள் மட்டும் தற்போது வெளியாகி உள்ளளது.