மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? |
காமெடி நடிகர் விவேக் நேற்று தமிழக முதல்வரை அவரது இல்லத்தில் திடீரென சந்தித்து பேசினார். அவரிடம் கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தார். இதுகுறித்து விவேக் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
அரசியல் காரணங்களுக்காகவோ, எனது சொந்த காரணங்களுக்காகவோ முதல்வரை சந்திக்கவில்லை. தமிழ் துறவி அருட்பா தந்த வள்ளலார் தன் வாழ்க்கையில் 33 ஆண்டுகள் நடந்து சென்று வடிவுடையம்மனை வணங்கிய திருவொற்றியூர் பாதைக்கு வள்ளலார் நெடுஞ்சாலை என்று பெயர் சூட்ட மனு அளித்தேன். என்று கூறியிருக்கிறார்.
வருகிற சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் சினிமா நட்சத்திரங்களை களம் இறக்க அதிமுக முடிவு செய்திருக்கிறது. இதற்காக பல நடிகர்களுடன் பேச்சு நடத்தி வருகிறது. நடிகர்களின் மார்கெட்டிற்கு ஏற்ப அவர்களுக்கு சம்பளம் பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.