மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
மார்க் ஆண்டனி படம் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், அடுத்து அஜித்தின் ‛குட் பேட் அக்லி' படத்தை இயக்கினார். சமீபத்தில் இப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதனால் மீண்டும் அஜித் உடன் இணைந்து ஒரு படம் பண்ணப் போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தெலுங்கு பக்கம் போய் உள்ளார்.
தெலுங்கு சினிமாவின் மூத்த முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா. இவரின் படங்கள் தொடர்ச்சியாக மினிமம் கியாரண்டி உடன் வெற்றி பெற்று வருகிறது. இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தால் ஈர்க்கப்பட்ட பாலகிருஷ்ணா திடீரென ஆதிக்கை அழைத்து பேசி உள்ளார். தனக்கு ஏதேனும் கதை உள்ளதா என அவரிடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாலகிருஷ்ணாவுக்கு ஏற்ற அதிரடி ஆக் ஷன் கதை உடன் விரைவில் ஆதிக் அவரை சந்திக்கலாம் என்றும், விரைவில் இவர்கள் கூட்டணியில் புதிய படம் உருவாகும் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.