முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு | “என் மகள் எனக்கு மூன்றாம் மனுஷி தான்.. அஞ்சு பைசா கூட தரமாட்டேன்” ; ஸ்வேதா மேனன் ஓபன் டாக் | எட்டு வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் துருவா சார்ஜா, ரச்சிதா ராம் ஜோடி | 'விலாயத் புத்தா' கதையும் 'புஷ்பா' கதையும் ஒன்றா ? பிரித்விராஜ் விளக்கம் | அதிதி ராவ் ஹைதரி பெயரில் வாட்ஸ்அப்பில் மோசடி ; நடிகை எச்சரிக்கை |

விஜய் டிவியில் இருந்து இன்னும் எத்தனைபேர் ஹீரோ ஆவார்கள் என தெரியவில்லை. சந்தானம், சிவகார்த்திகேயன், கவின் உள்ளிட்ட ஏகப்பட்ட பேர் அங்கே இருந்து வந்துகொண்டே இருக்கிறார்கள். லேட்டஸ்ட்டாக வந்து இருப்பவர், சமீபகாலமாக தன்னை கொடை வள்ளலாக காண்பித்துக் கொள்ளும் கேபிஒய் பாலா. ஷெரிப் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் ஹீரோவாகிவிட்டார்.
சமீபத்தில் படத்தின் பூஜை நடந்துள்ளது. இதில் புதுமுகம் நமிதா ஹீரோயின். தேசியவிருது பெற்ற அர்ச்சனா, இயக்குனர் பாலாஜி சக்திவேல் உட்பட பலர் நடிக்கிறார்கள். ஒரு உண்மை சம்பவம் அடிப்படையில், பீல் குட் மூவியாக படம் உருவாகிறதாம். விரைவில் படத்தின் தலைப்பு மற்ற விஷயங்கள் அறிவிக்கப்பட உள்ளன.