மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
விஜய் டிவியில் இருந்து இன்னும் எத்தனைபேர் ஹீரோ ஆவார்கள் என தெரியவில்லை. சந்தானம், சிவகார்த்திகேயன், கவின் உள்ளிட்ட ஏகப்பட்ட பேர் அங்கே இருந்து வந்துகொண்டே இருக்கிறார்கள். லேட்டஸ்ட்டாக வந்து இருப்பவர், சமீபகாலமாக தன்னை கொடை வள்ளலாக காண்பித்துக் கொள்ளும் கேபிஒய் பாலா. ஷெரிப் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் ஹீரோவாகிவிட்டார்.
சமீபத்தில் படத்தின் பூஜை நடந்துள்ளது. இதில் புதுமுகம் நமிதா ஹீரோயின். தேசியவிருது பெற்ற அர்ச்சனா, இயக்குனர் பாலாஜி சக்திவேல் உட்பட பலர் நடிக்கிறார்கள். ஒரு உண்மை சம்பவம் அடிப்படையில், பீல் குட் மூவியாக படம் உருவாகிறதாம். விரைவில் படத்தின் தலைப்பு மற்ற விஷயங்கள் அறிவிக்கப்பட உள்ளன.