32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
சின்னத்திரையில் வானத்தைப் போல, நினைத்தாலே இனிக்கும் ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலாமானவர் ப்ரீத்தி குமார். இவர் சினிமா நடிகர் கிஷோர் குமாரை காதலித்து கடந்த 2023ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு சீரியல் எதிலும் கமிட்டாகாத ப்ரீத்தி, அண்மையில் ஒளிபரப்பாக ஆரம்பித்த புனிதா தொடரில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இந்நிலையில் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், ப்ரீத்தி குமார் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்த இனிப்பான செய்தியை கிஷோரும் ப்ரீத்தியும் சேர்ந்து பொங்கல் கொண்டாட்டத்துடன் வெளியிட, ரசிகர்கள் உட்பட பலர் தங்கள் வாழ்த்துகளை குவிந்து வருகின்றனர்.