இளையராஜாவின் பெயரில் விருது வழங்கப்படும்; பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | இளையராஜாவிற்கு பாராட்டு விழா : அரங்கம் அதிர இன்னிசை மழை ; முதல்வர், ரஜினி, கமல் பங்கேற்பு | நான் சரியான வாழ்க்கை துணையாக மாற முயற்சிக்கிறேன் : தமன்னா | கருவிலே உயிர் உருவாகும்போது உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது : ஜாய் கிரிசில்டா பதிவு | ‛‛நான் தான் சிஎம்'' : பார்த்திபன் வெளியிட்ட அறிவிப்பு | சேதுராஜன் ஐபிஎஸ் : மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் பிரபுதேவா | மீண்டும் ஒரு சர்வைவல் திரில்லரில் நடிக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரின் அரசியல் படத்தில் கைகோர்த்த நிவின்பாலி | ஹன்சிகா மீது பதியப்பட்ட எப்ஐஆரை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இளையராஜா இசையில் உருவாகும் ஈழத்தமிழ் படம் |
வெள்ளித்திரையில் கவர்ச்சி நடிகையாக மட்டுமே பார்க்கப்பபட்ட ஷகிலா, சின்னத்திரையின் மூலம் அம்மா என்ற கவுரவத்தை பெற்றார். விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில அவரது இமேஜையே மாற்றியிருந்தது. இதனையடுத்து பிரபலமான சில யூ-டியூப் சேனல்களில் ஆங்கராக அவதாரம் எடுத்தார். அவர் தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியில் தனது திருமணம் குறித்த கேள்விக்கு, 'திருமணம் செய்து கொண்டு என்னால் ஒருவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதனால் தான் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை' என பளிச்சென்று பதில் கொடுத்துள்ளார்.