ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கி உள்ள கேம் சேஞ்ஜர் படம் நேற்று திரைக்கு வந்துள்ளது. இதையடுத்து இந்தியன் 3, வேள்பாரி போன்ற படங்களை அவர் இயக்குவார் என்று தெரிகிறது. இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் அளித்துள்ள ஒரு பேட்டியில், பயோபிக் படம் என்றால் யாருடைய வாழ்க்கை வரலாறை நீங்கள் படமாக்குவீர்கள்? என்று அவரிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, இதுவரை எனக்கு யாருடைய வாழ்க்கை வரலாறு படத்தையும் இயக்க வேண்டும் என்ற யோசனை வந்ததில்லை. ஒருவேளை அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் ரஜினி சாரின் பயோபிக் படத்தைதான் இயக்குவேன். அவரைப் பற்றிய பெரும்பாலான விஷயங்கள் ரசிகர்களுக்கு தெரியும். என்றாலும், ரசிகர்களுக்கு தெரியாத பல அரிய தகவல்களையும் அந்த படத்தில் சொல்ல வேண்டும் . ரஜினி வாழ்க்கை வரலாறு படத்தில் யாரை நடிக்க வைப்பது என்பது குறித்த எந்த ஐடியாவும் இல்லை. அது குறித்து சூழ்நிலை அமையும்போது தான் யோசிப்பேன் என்று தெரிவித்துள்ளார் ஷங்கர்.