சூர்யாவின் ரெட்ரோ சிங்கிள் பாடல் வெளியானது! | நன்றி மாமே - பிரபு, ஆதிக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் திரிஷா வெளியிட்ட பதிவு! | கமலின் 237வது படம்! புதிய அப்டேட் கொடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்!! | அஜித்துக்காக ஐ அம் வெயிட்டிங்! - வெங்கட் பிரபு சொன்ன தகவல் | அடுத்த நட்சத்திர காதல் கிசுகிசு - துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் | குடும்பத்தாருடன் ஹைதராபாத் திரும்பிய பவன் கல்யாண் | விஷ்வம்பரா - 70 வயதிலும் நடனத்தில் அசத்தும் சிரஞ்சீவி | ‛‛என்னிடம் நானே மன்னிப்பு கேட்க வேண்டும்'': தவறில் இருந்து பாடம் கற்ற சமந்தா | ‛யார், ஜமீன் கோட்டை' நடிகர் ஜி.சேகரன் காலமானார் | சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு: ‛பூலே' படத்துக்கு ரிலீஸ் சிக்கல் |
நடிகை அஞ்சலி தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரு காலகட்டத்தில் அதிகளவில் படங்களில் நடித்து வந்தார். கடந்த சில வருடங்களாக பெரிதளவில் படங்களில் நடிப்பது இல்லை.
தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள 'கேம் சேஞ்ஜர்' படத்தில் அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் அஞ்சலி கூறியதாவது, "கேம் சேஞ்ஜர் படத்தில் பார்வதி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். என் அம்மாவின் பெயரும் பார்வதி தான். ஷங்கர் என்னிடம் கதை சொல்லும் போது அந்த கதாபாத்திரத்தின் பெயரைச் சொன்னதும் என் அம்மாவை நினைவுப்படுத்தியது. கேம் சேஞ்ஜர் என் சினிமா வாழ்க்கையில் பெரிய படமாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.