விருதுகளை விட ரசிகர்களின் அன்புதான் முக்கியம் : சாய் பல்லவி | இனி இப்படி பேசமாட்டேன் ; கடும் எதிர்ப்புக்கு அடிபணிந்த மகாராஜா வில்லன் | மோகன்லால் பட ரீமேக்கில் கண் பார்வையற்றவராக நடிக்கும் சைப் அலிகான் | நடிகையிடம் மன்னிப்பு கேட்ட போதை வில்லன் நடிகர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தில் 20 ஆக்ஷன் காட்சிகள் | எனக்கு ஒளியும் சக்தியுமாய் இருப்பது நீங்கள்தான் அப்பா : ஸ்ருதிஹாசன் வெளியிட்ட பதிவு | சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் : ரம்யா சுப்பிரமணியன் எச்சரிக்கை | விமர்சனங்களைத் தடுக்க முடியுமா : நானி சொல்லும் ஆலோசனை | பாதாள பைரவி : மீட்டு பாதுகாத்த இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் | ரெய்டு 2வில் இருந்து யோ யோ ஹனி சிங் பாடிய ‛மணி மணி' பாடல் வெளியீடு |
ராயன் படத்தை இயக்கி நடித்த தனுஷ் அதையடுத்து தமிழ், தெலுங்கில் தயாராகும் குபேரா படத்தில் நடித்துள்ளார். அதோடு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி முடித்திருப்பவர் தற்போது அப்படத்தின் இறுதி கட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே இட்லி கடை என்ற படத்தையும் இயக்கி, நடித்து வருகிறார். இந்த படங்களை அடுத்து நான்கு புதிய படங்களில் கமிட்டாகியுள்ளார் தனுஷ். அதில் ஒரு படத்தை ராஜ்குமார் பெரியசாமியும், இன்னொரு படத்தை போர் தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜாவும் இயக்கப் போகிறார்கள். இது தவிர இன்னும் இரண்டு படங்களில் நடிக்கும் தனுஷ், அதில் ஒரு படத்தை தானே இயக்கி நடிக்கவும் திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி தமிழ் சினிமாவில் அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகராக இருக்கிறார் தனுஷ்.