நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் |
ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, அமிதாப் பச்சன், பஹத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான படம் ‛வேட்டையன்'. கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. படத்திற்கு எழுந்த எதிர்மறை விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதித்தது.
இதுபற்றி ஞானவேல் அளித்த ஒரு பேட்டியில், ‛‛சினிமா படத்திற்கான நியாயமான விமர்சனங்கள் குறைந்துவிட்டன. வேட்டையன் படம் மோசம் என முதல்நாளில் இருந்தே சொல்ல ஆரம்பித்தனர். இதனால் படம் பார்ப்பவர்கள் மனநிலையும் அப்படி மாறிவிடுகிறது. அந்தவகையில் வேட்டையன் படத்திற்கு கள்ளிப்பால் கொடுத்து விட்டனர். படத்தில் நடிக்கும் ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அதை குறை கூற வேண்டும் என்ற நோக்கில் தான் இப்போது விமர்சனங்களை முன் வைக்கின்றனர்'' என தெரிவித்துள்ளார்.