ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 45 ஆவது படத்தில் திரிஷா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த நிலையில் இப்படத்தில் மலையாள நடிகர் இந்திரன்ஸ் மற்றும் மலையாள நடிகை சுவாசிகாவும் இணைந்து இருக்கிறார்கள். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சூர்யா 45 வது படத்தை தயாரிக்கும் ட்ரீம்ஸ் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் எக்ஸ் பக்கத்தில் அறிவித்து இருக்கிறது. இவர்களில் இந்திரன்ஸ் தமிழில் இதற்கு முன்பு ஆடும் கூத்து, நண்பன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல் சுவாசிகா ஏற்கனவே கோரிப்பாளையம் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோயினியாக நடித்தவர், சமீபத்தில் திரைக்கு வந்த லப்பர் பந்து என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.