தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் | தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் புறக்கணிப்பா? |
ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சமீபத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்து திரைக்கு வந்த படம் 'அமரன்'. தமிழகத்தை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்று வசூலில் சாதனையை படைத்து வருகிறது.
இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அடுத்து ஹிந்தியில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதனை பாலிவுட் நடிகர் அமீர் கானின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றனர். இதில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.