டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

இயக்குனர் சுந்தர்.சி கடந்த சில வருடங்களாக அரண்மனை 1,2,3 ஆகிய பாகங்களாக ஹாரர் காமெடி ஜானரில் இயக்கி வெற்றி பெற்றார். சமீபத்தில் அரண்மனை 4ம் பாகமும் வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
மேலும் அரண்மனை படத்தின் 5ம் பாகம் உருவாகும் என கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது சுந்தர். சி இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். வருகின்ற நவம்பர் மாதத்தில் இதன் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளார். அடுத்த வருடம் சம்மரில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இதற்கிடையே சுந்தர்.சி வடிவேலுவை வைத்து இயக்கியுள்ள கேங்க்ஸ்டர்ஸ் படம் அடுத்த வருடத்தின் முதல் பாதியில் வெளியாகுவதற்கான பணிகளில் உள்ளதாக கூறப்படுகிறது.




