நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
இயக்குனர் சுந்தர்.சி கடந்த சில வருடங்களாக அரண்மனை 1,2,3 ஆகிய பாகங்களாக ஹாரர் காமெடி ஜானரில் இயக்கி வெற்றி பெற்றார். சமீபத்தில் அரண்மனை 4ம் பாகமும் வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
மேலும் அரண்மனை படத்தின் 5ம் பாகம் உருவாகும் என கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது சுந்தர். சி இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். வருகின்ற நவம்பர் மாதத்தில் இதன் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளார். அடுத்த வருடம் சம்மரில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இதற்கிடையே சுந்தர்.சி வடிவேலுவை வைத்து இயக்கியுள்ள கேங்க்ஸ்டர்ஸ் படம் அடுத்த வருடத்தின் முதல் பாதியில் வெளியாகுவதற்கான பணிகளில் உள்ளதாக கூறப்படுகிறது.