ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன், வாழை போன்ற வெற்றி படங்களைத்தொடர்ந்து இப்போது நடிகர் துருவ் விக்ரம் வைத்து 'பைசன்' எனும் படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து தனுஷ், கார்த்தி ஆகிய நடிகர்களின் படங்களை இயக்கவுள்ளார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் தயாரிப்பில் தனுஷ், மாரி செல்வராஜ் கூட்டணியில் ஒரு படத்திற்கான பணிகள் துவங்கி நடைபெற்றது .ஒரு சில காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்டதால் இந்த கதையை தான் நடிகர் கார்த்தியிடம் மாரி செல்வராஜ் கூறினார். இதனை தற்போது பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என்கிறார்கள்.