பிளாஷ்பேக் : மூன்று சூப்பர் ஸ்டார்களுக்கு ஜோடியாக நடித்தும் சோபிக்காத மாலதி | பிளாஷ்பேக் : தமிழ் படங்களில் நடித்த நாகினி அனிதா | ஜூன் 20ல் வெளியாகும் சுரேஷ் கோபியின் திரைப்படம் 'ஜேஎஸ்கே' | 2 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பிடிபட்ட வழக்கு : வில்லன் நடிகருக்கு சம்பந்தமில்லை | தொடரும் ஓடிடி ரிலீஸை தொடர்ந்து சோட்டா மும்பை ரீ ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | உபேந்திராவின் படங்களை இயக்கியிருந்தால் நான் எப்போதோ ஓய்வு பெற்றிருப்பேன் : இயக்குனர் சுகுமார் புகழாரம் | வெளிநாடு செல்ல நீதிமன்ற அனுமதி கேட்கும் தர்ஷன் : அரசு வக்கீல் கடும் எதிர்ப்பு | என் மேல நம்பிக்கை வெச்ச அஜித் : ஆதிக் உருக்கம் | பவன் கல்யாண் படத்தில் சத்யராஜ் நடித்தது ஏன்? | துபாய் பயணத்தால் ராஜேஷிற்கு ஏற்பட்ட டென்ஷன் : மகன் திருமணத்தை பார்க்காமலே மறைவு |
நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். தற்போது 'பிரதர்' எனும் படத்தில் நடித்துள்ளார் இப்படம் வருகின்ற தீபாவளி பண்டிகை முன்னிட்டு திரைக்கு வருகிறது.
இதற்கான புரொமோஷன் நிகழ்ச்சியில் ஜெயம் ரவி கலந்து கொண்டு வருகிறார். இதில் ஜெயம் ரவி கூறியதாவது, " இயக்குனர் வெற்றிமாறனை சமீபத்தில் சந்தித்து ஒரு படம் இணைந்து பண்ணலாம் என கேட்டபோது, வெற்றிமாறனின் கமிட்மென்ட் உள்ள படங்கள் பற்றி தெரிவித்தார். ஆனாலும், அவருடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன் . கூடியவிரைவில் வெற்றிமாறனின் கதையில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளேன். இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது" என்றார்.
பிரதர் படம் தவிர்த்து ஜீனி, காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்துள்ளார் ஜெயம் ரவி. இதுதவிர மேலும் இரு படங்களிலும் நடிக்க கமிட்டாகி உள்ளார். ஹிந்தியில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.