சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
ஓமஹா (நெபிராஸ்கா) நகரத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்திய நிகழ்வு நடந்தது. நடிகர் ரஜினிகாந்தின் சமீபத்திய படமான "வேட்டையன்" படம் அங்குள்ள திரையரங்கில் வெளியானது. முதல் காட்சியின்போது, ரஜினி ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடினர். ராகா மியூசிக்கல் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பிரமாண்ட இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்நகரில் உள்ள தமிழர்கள் பெருமளவு இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.