மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு? | பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” |
மலையாள சின்னத்திரை நடிகையான ஸ்ரீகோபிகா நாயர், தமிழில் அன்பே வா, சுந்தரி ஆகிய தொடர்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். இவருக்கு சில தினங்களுக்கு முன் வருண் தேவ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில், நேற்றைய தினம் ஸ்ரீகோபிகாவுக்கும் வருண் தேவுக்கும் குருவாயூர் கோவிலில் வைத்து எளிமையாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. அதன்புகைப்படங்களை இண்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஸ்ரீகோபிகாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.