முதல் நாளில் ரூ.27 கோடி வசூலித்த 'மிராய்' | 'கங்குவா' கதாநாயகி வீட்டில் துப்பாக்கிச் சூடு : இது ‛டிரைலர்' என எச்சரிக்கை | கர்நாடக இசைப்பாடகி எஸ்.ஜே.ஜனனியின் 3 டாட் ரெக்கார்டிங் ஸ்டுடியோஸ் திறப்பு : கலைஞர்கள் பங்கேற்பு | டிக்கெட் கட்டணங்களை அதிரடியாகக் குறைத்த கர்நாடகா அரசு | சமூக வலைத்தளங்களை விட்டு வெளியேறிய ஐஸ்வர்ய லட்சுமி | பிரச்சனை முடிந்து திரைக்கு வந்தது 'தணல்' | ‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி' | கமல் படத்தில் இணைந்த பிரபல மலையாள எழுத்தாளர் | வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4 |
தற்போது தான் நடித்து வரும், ஐந்து எழுத்து படத்தில் ஜெயமான அந்த நடிகர் வில்லனாக நடிப்பதால், 'என்னைவிட சீனியர் என்பதற்காக அவருக்கும் கதையில் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது...' என, இயக்குனரிடம் நிபந்தனை போட்டுள்ளார், அமரன் நடிகர்.
மேலும், 'நான் மூன்று காட்சிகளில் வந்தால், அவர் ஒரு காட்சியில் தான் வர வேண்டும். என்னை மட்டுமே படம் முழுக்க, 'ஹைலைட்' பண்ண வேண்டும்...' என்றும் கேட்டுக் கொண்டுள்ளார், அமரன் நடிகர்.