30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா | படத்தின் பட்ஜெட் தொகையை இசை உரிமை விற்றதில் திரும்பப் பெற்ற 'சாயரா' | பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன கங்கனா ரணாவத் | பிளாஷ்பேக்: ஈர்ப்புள்ள பாரதியாரின் பாடல்களும், இணையற்ற ஏ வி எம்மின் “நாம் இருவர்” திரைப்படமும் | கமலை சந்தித்த 'உசுரே' படக்குழுவினர்: பிக்பாஸ் பாசத்தில் ஜனனி ஏற்பாடு |
சின்னத்திரை தொகுப்பாளினிகளான மணிமேகலை - பிரியங்கா இடையே ஏற்பட்ட மோதல் சின்னத்திரை, யூ-டியூப் மற்றும் அனைத்தும் சோஷியல் மீடியாக்களிலும் பேசு பொருள் ஆகியுள்ளது. இந்நிலையில், மணிமேகலையின் பதிவுக்கு ஆரம்பத்தில் வாழ்த்துகள் சொல்லி பதிவிட்டிருந்த குரேஷி, பிரியங்காவுக்கு எதிராக விவகாரம் பெரிதானதும் அந்த கமெண்டை டெலிட் செய்துவிட்டார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், தன்மானத்தை பற்றியெல்லாம் மணிமேகலை இவ்வளவு பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும், 'திவ்யா துரைசாமி எலிமினேட் ஆன அன்று, பிரியங்கா, திவ்யாவை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது மணிமேகலை தான் குறுக்கிட்டு பிரியங்காவை பேசக்கூடாது என்று தடுத்தார்' என கூறியுள்ளார். குரேஷியின் இந்த பதிவானது மீண்டும் இணையதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.