ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகின்றார் நஸ்ரியா. இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சாந்தனு, நட்டி நட்ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். இயக்குனர் ஏ.எல்.விஜய் தயாரிக்கிறார். சூர்யா பிரதாப் இயக்குகிறார். 1940 காலகட்ட பின்னனியில் இந்த கதைகளம் நடைபெறுகிறது. உண்மை கதையான லஷ்மி காந்தன் கொலை வழக்கு கதையை பின்பற்றி இந்த தொடர் உருவாகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றது. தற்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த வெப் தொடரை சோனி லிவ் ஓடிடி தளத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.




