இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் சீண்டல்களை ஹேமா கமிட்டி அறிக்கை உறுதிப்படுத்தியது. இதையடுத்து பல நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்களை பட்டியலிட்டு வருவதால் அந்த சினிமாவே கதி கலங்கி உள்ளது.
இதுபற்றி நடிகை நிவேதா தாமஸ் கூறுகையில், ‛‛ஹேமா கமிஷன் அறிக்கை மூலம் வெளியான தகவல்கள் வருத்தம் அளிக்கின்றன. சினிமாவில் பெண்கள் வீட்டில் இருப்பதை விட வேலை செய்யும் இடத்தில் தான் அதிக நேரம் செலவிடுகிறார்கள். எனவே வேலை செய்யும் இடத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு முக்கியம். மலையாள சினிமாவை போல் மற்ற சினிமா துறையிலும் ஹேமா கமிஷன் வர வேண்டும்'' என்கிறார்.