டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

'வேட்டையன்' படப்பிடிப்பை முடித்த பின் நடிகர் ரஜினிகாந்த் அபுதாபிக்குச் சென்று சில நாட்கள் தங்கியிருந்து ஓய்வெடுத்தார். அங்கிருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த், பின்னர் இமயமலை பயணத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.
அங்கு கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளார். அந்த வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளன. தேர்தல் முடிவுகள் வரும் வரை ரஜினி அங்கேயே இருப்பார் எனத் தெரிகிறது. அதற்குப் பிறகுதான் அவர் சென்னை திரும்புவதாகத் தகவல்.
இங்கு வந்த பின்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.




