பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
கோடை வெயில் அக்னியாய் தகிக்கிறது. தமிழ் நடிகர், நடிகைகள் பலர் சத்தமே இல்லாமல் ஊட்டி, கொடைக்கானில் உள்ள தங்களது கெஸ்ட் அவுசில் தஞ்சம் அடைந்துள்ளனர். நடிகர்கள் பரத், கலையரசன், விக்ராந்த், சாந்தனு, ஆதவ் ஆகியோர் கோடை விடுமுறையை கொண்டாட ஏற்காட்டுக்கு சென்றுள்ளனர். இவர்களுடன் அவர்களது குடும்பத்தினரும் சென்றுள்ளனர். அங்கு எடுத்த புகைப்படங்களை பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர். பேச்சுலர்ஸ் ரேன்ஞ்சுக்கு அங்கு பாட்டு, நடனம், டிரக்கிங் என கோடை விடுமுறையை கொண்டாடி உள்ளனர்.