ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி |
டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள், கோப்ரா ஆகிய படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. இவரது இயக்கத்தில் கடைசியாகக் வெளிவந்த கோப்ரா திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என அடுத்து எந்த முன்னனி நடிகர்களும் இவர் இயக்கத்தில் நடிக்க முன்வரவில்லை.
இதனால் தான் ஏற்கனவே இயக்கிய டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை அருள்நிதியை வைத்து இயக்கியுள்ளார். இதன் கிராபிக்ஸ் பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் இன்னும் இப்படம் வெளியாகவில்லை. இது அல்லாமல் விரைவில் ஓடிடி தளத்திற்காக பூஜா ஹெக்டேவை வைத்து புதிய வெப் தொடர் ஒன்றை இயக்கவுள்ளார்.
இந்த நிலையில் தெலுங்கில் புதிய படம் ஒன்றை இயக்குவதற்காக ஜூனியர் என்டிஆர் உடன் தற்போது பேச்சுவார்த்தையை அஜய் ஞானமுத்து தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.