ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கடந்த 2017ல் வெளிவந்த 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுரேஷ் செங்கையா. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றாலும் இவருக்கு அடுத்த பட வாய்ப்பு சற்று தாமதமாக கிடைத்தது. சமீபத்தில் நடிகர் பிரேம்ஜியை வைத்து 'சத்திய சோதனை' என்கிற படத்தை இயக்கி இதுவும் நல்ல விமர்சனங்களை பெற்றது.
தற்போது தனது மூன்றாவது படத்தை இயக்கும் வாய்ப்பை உடனே பெற்றுள்ளார் சுரேஷ் செங்கையா. யோகி பாபுவை கதாநாயகனாக வைத்து 'கிணத்த காணோம்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.