'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் |

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபால், அதையடுத்து தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். கோவையில் உள்ள ஈஷா தியான மையத்திற்கு தனது கணவருடன் சென்றுள்ளார் அமலா பால். அப்போது கணவரின் மடியில் படுத்துக்கொண்டு தான் உறங்கும் புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார். மேலும், ‛‛ஈஷா மையத்தில் நானும் எனது கணவரும் ஆழ்ந்த தியானத்தை மேற்கொண்டோம். அன்பு என்பது கொடுப்பது பெறுவது கவனிப்பது பகிர்வது ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. அதோடு மனம் உடல் ஆவியை சந்தோஷப்படுத்துகிறது. இதுதான் பிரபஞ்சத்தின் மிகப்பெரிய பரிசு என்று குறிப்பிட்டு இருக்கிறார் அமலாபால்.




