26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு |

சீயோனா பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிப்பில் சீயோன் ராஜா எழுதி இயக்கி தயாரித்து இருக்கும் படம் 'சமூக விரோதி'. இந்த படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து தயாரிப்பு நிறுவனம் சார்பாக திரைப்பட தணிக்கை குழுவினர் படம் பார்ப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரி மற்றும் உறுப்பினர்கள் தணிக்கை சான்றிதழ் தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தயாரிப்பு தரப்பு படத்தை மறு தணிக்கை செய்ய விண்ணப்பித்துள்ளது. சமீபத்தில் நடந்த இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.




