புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
ஒரே ஆண்டில் இரண்டு 500 கோடி ஹிந்திப் படங்களைக் கொடுத்து தென்னிந்திய இயக்குனர்கள் இருவர் சாதனை புரிந்திருக்கிறார்கள். ஒருவர், 'ஜவான்' படத்தை இயக்கிய அட்லீ, மற்றொருவர் 'அனிமல்' படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா.
ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த 'ஜவான்' படம் 1000 கோடி வசூலைக் கடந்தது. ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்த 'அனிமல்' படம் இதுவரையிலும் 500 கோடி வசூலைக் கடந்துள்ளது. இப்படம் வெளியாகி ஒரு வாரம்தான் ஆகியுள்ளது. அதனால், இன்னும் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாலிவுட்டில் தென்னிந்திய இயக்குனர்கள் மிகப் பெரும் வசூல் சாதனைகளைப் புரிந்தது கிடையாது. ஆனால், இப்போது நேரடி ஹிந்திப் படங்களை இயக்கி பெரிய வசூல் சாதனை செய்யும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார்கள்.